144 தடை போட்டும் மக்கள் கூட்டம் கூட்டமாக இருக்கும் சென்னை

" alt="" aria-hidden="true" />


144 தடை போட்டும்  மக்கள் கூட்டம் கூட்டமாக  இருக்கும் சென்னை


தமிழ்நாட்டில் 144 தடை உத்தரவு போட்ட பிறகும் சென்னை  மயிலாப்பூர், மந்தைவெளி, திருவல்லிக்கேணி ஆங்காங்கே மக்கள் கூட்டம் இருந்து கொண்டே தான் இருக்கிறது கொரானாவால் மக்களுக்கு வரும் பிரச்சினைகள் தெரியவில்லையா அல்லது வந்தால் பார்த்துக் கொள்ளலாம் என்று நினைக்கிறார்களா என்று தெரியவில்லை ஆங்காங்கே காவலர்களும் விழிப்புணர்வு ஏற்படுத்திக் கொண்டேதான்  இருக்கிறார்கள் ஆனால் மக்கள் அதை கேட்ட பாடுதான் இல்லை காவலர்கள் அவர்கள் பாணியில் கெஞ்சி பார்த்தார்கள், மிரட்டிப் பார்த்தார்கள், சொல்லிப் பார்த்தார்கள் ஆனால் மக்கள் இதைக் கேட்கவில்லை பிறகு சட்டம் தன் கடமையை செய்த பிறகுதான் அடங்குவார்கள் அவர்களும் மனிதர்கள் தானே. 


Popular posts
உணவு இன்றி தவிக்கும் மக்களுக்கு காவல்துறை ஆய்வாளர் அந்தோணி செல்லத்துரை உணவு வழங்கினார்.
Image
பெரியகுளத்தில் அரசு விடுதியில் கொரோனா தொற்றுள்ளபவர்களை வைப்பதாக பொய்யான தகவல். அச்சத்தில் மக்கள் விடுதியை திடீர் முற்றுகை
Image
அரூரில் தேவையின்றி சுற்றித்திரிந்தவர்கள் இருசக்கர வாகனங்கள் பறிமுதல் சார் ஆட்சியர் மற்றும் காவல் துறையினர் நடவடிக்கை
Image
கொரோனா வைரஸ் நோய்தொற்று பரவுவதை தடுக்க சுய கட்டுப்பாடு‌ CCtv camera மூலம் தங்கள் கிராம எல்லைகளை கண்காணித்து வரும் வித்தியாசமான கிராமம்
Image