சென்னை சில்க்ஸ்: கும்பகோணத்தில் உள்ள தி சென்னை சில்க்ஸ் மற்றும் ஸ்ரீகுமரன் தங்க மாளிகை நிறுவனம் சார்பில் நகராட்சி அம்மா உணவகத்திற்கு தேவையான உணவு பொருட்களை வழங்கினர்.

சென்னை சில்க்ஸ்: கும்பகோணத்தில் உள்ள தி சென்னை சில்க்ஸ் மற்றும் ஸ்ரீகுமரன் தங்க மாளிகை நிறுவனம் சார்பில் நகராட்சி அம்மா உணவகத்திற்கு தேவையான உணவு பொருட்களை வழங்கினர்.


அம்மா உணவகத்தில் தினமும் காலை ஆயிரத்து 200 இட்லி, மதியம் 300 பேருக்கு சாம்பார் சாதம், தயிர் சாதம் விலையில்லாமல் ஆதரவற்றோர், சாலையோரங்களில் தனித்து வசிப்போர், மாற்று திறனாளிகள், முகவரியற்றவர்களுக்கு ஊரடங்கு முடியும் வரை வழங்கப்படுகிறது.
இத்தகைய பயனாளிகளுக்கு பயன்படும் வகையில் சென்னை சில்க்ஸ் நிறுவனம் சார்பில் தலா 25 கிலோ எடையுள்ள 75 அரிசி மூட்டைகள், தலா 15 லி. கொண்ட 10 டின் எண்ணை டின்கள், தலா 25 கிலோ எடையுள்ள 6 மூட்டை பருப்பு வகைகளை சென்னை சில்க்ஸ் நிர்வாகிகள் நகராட்சி ஆணையர் லட்சுமியிடம் வழங்கினர்.


" alt="" aria-hidden="true" />


Popular posts
உணவு இன்றி தவிக்கும் மக்களுக்கு காவல்துறை ஆய்வாளர் அந்தோணி செல்லத்துரை உணவு வழங்கினார்.
Image
144 தடை போட்டும் மக்கள் கூட்டம் கூட்டமாக இருக்கும் சென்னை
Image
பெரியகுளத்தில் அரசு விடுதியில் கொரோனா தொற்றுள்ளபவர்களை வைப்பதாக பொய்யான தகவல். அச்சத்தில் மக்கள் விடுதியை திடீர் முற்றுகை
Image
அரூரில் தேவையின்றி சுற்றித்திரிந்தவர்கள் இருசக்கர வாகனங்கள் பறிமுதல் சார் ஆட்சியர் மற்றும் காவல் துறையினர் நடவடிக்கை
Image
கொரோனா வைரஸ் நோய்தொற்று பரவுவதை தடுக்க சுய கட்டுப்பாடு‌ CCtv camera மூலம் தங்கள் கிராம எல்லைகளை கண்காணித்து வரும் வித்தியாசமான கிராமம்
Image