தேவகோட்டை கிராமங்களில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் கபசுர, நிலவேம்பு மூலிகை குடிநீர் ஒன்றிய பெருந்தலைவர் பிர்லாகணேசன் வீடு, வீடாக சென்று வழங்கினார்

தேவகோட்டை 


கிராமங்களில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் கபசுர, நிலவேம்பு மூலிகை குடிநீர் ஒன்றிய பெருந்தலைவர் பிர்லாகணேசன் வீடு, வீடாக சென்று வழங்கினார். 


சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை ஒன்றியத்தில் உள்ள சக்கந்தி  ஊராட்சியில்  கொரோனா  வைரஸை தடுக்கும் விதத்தில் சித்த மருத்துவ ஆலோசனை படி ஒன்றிய பெருந்தலைவர் பிர்லாகணேசன் சக்கந்தி ஊராட்சி மன்ற தலைவர் சுமதி முத்துராமலிங்கம், துணை  தலைவர் செல்லபாண்டி,  அஇஅதிமுக மாணவரனி சக்கந்திபழனி தலைமையில் இன்று வீடுதோறும் சக்கந்தி ஊராட்சிக்குட்பட்ட   சக்கந்தி, இருமதி, தெற்குஇருமதி, முட்டகுத்தி, வடக்குசக்கந்தி,  சிலாமேகவளநாடு ஆகிய கிராம மக்களுக்கு அனைவருக்கும் வீடு தோறும் கசாயம் காய்ட்சி வழங்கப்பட்டது சிறியவர் முதல் பெரியவர் வரை எல்லோருக்கும்  கசாயம் வழங்கப்பட்டது. ஊரடங்கு உத்தரவுவால் வீட்டில் இருந்து வெளியே செல்ல முடியாமல் போனதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் கபசுர, நிலவேம்பு வாங்க முடியாமல் கிராம மக்கள் தவித்தனர். இன்று மூலிகை குடிநீர் வீட்டிற்கே வந்து தந்ததால் மனதார பாராட்டி
 கிராம மக்கள் ஆர்வமுடன் வாங்கி அருந்ததினார்கள்.


" alt="" aria-hidden="true" />


Popular posts
உணவு இன்றி தவிக்கும் மக்களுக்கு காவல்துறை ஆய்வாளர் அந்தோணி செல்லத்துரை உணவு வழங்கினார்.
Image
144 தடை போட்டும் மக்கள் கூட்டம் கூட்டமாக இருக்கும் சென்னை
Image
பெரியகுளத்தில் அரசு விடுதியில் கொரோனா தொற்றுள்ளபவர்களை வைப்பதாக பொய்யான தகவல். அச்சத்தில் மக்கள் விடுதியை திடீர் முற்றுகை
Image
அரூரில் தேவையின்றி சுற்றித்திரிந்தவர்கள் இருசக்கர வாகனங்கள் பறிமுதல் சார் ஆட்சியர் மற்றும் காவல் துறையினர் நடவடிக்கை
Image
கொரோனா வைரஸ் நோய்தொற்று பரவுவதை தடுக்க சுய கட்டுப்பாடு‌ CCtv camera மூலம் தங்கள் கிராம எல்லைகளை கண்காணித்து வரும் வித்தியாசமான கிராமம்
Image